Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசத்தில் கோட்சே ஞான சாலை! – இதுதான் பாடத்திட்டமாம்!?

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (09:55 IST)
வரலாற்றில் சர்ச்சைக்குரிய நபரான நாதுராம் கோட்சே பெயரில் மத்திய பிரதேசத்தில் பாடசாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் இந்து மகா சபை சார்பில் “கோட்சே ஞான சாலை” என்ற பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது. காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் கோட்சே என்பதால் வரலாற்றில் எப்போதும் சர்ச்சைக்குரிய நபராகவே கோட்சே அறியப்படுகிறார்.

இந்நிலையில் அவரது பெயரில் நடத்தப்படும் இந்த பாடசாலையில் இந்திய பிரிவினை குறித்தும், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும் இளைஞர்களுக்கு விளக்கமான தகவல்கள் தரப்படும் என அதன் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments