Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு வேற வழி தெரியல.. தெருவில் வட்டம் வரைந்த முதல்வர்! – கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (08:29 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கோடியை தாண்டியுள்ள நிலையில் தற்போது மீண்டும் பாதிப்புகள் வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சாலைகளில் வட்டம் வரைந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் மக்கள் மாஸ் அணிவது அவசியம் என்றும், மாஸ்க் வாங்க இயலாதவர்களுக்கு இலவச மாஸ்க் வழங்க அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments