Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு வேற வழி தெரியல.. தெருவில் வட்டம் வரைந்த முதல்வர்! – கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (08:29 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கோடியை தாண்டியுள்ள நிலையில் தற்போது மீண்டும் பாதிப்புகள் வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சாலைகளில் வட்டம் வரைந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் மக்கள் மாஸ் அணிவது அவசியம் என்றும், மாஸ்க் வாங்க இயலாதவர்களுக்கு இலவச மாஸ்க் வழங்க அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments