Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுக்களை பாதுகாக்க கோமாதா வரி! – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:40 IST)
மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க பசுக்கள் நல அமைச்சகம் அமைக்கவுள்ள நிலையில் புதிதாக கோமாதா வரியையும் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் நல மேம்பாட்டிற்காகவும் பசுக்கள் நல அமைச்சகம் என்ற புதிய துறை உருவாக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் கொட்டகை பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்காக கோமாதா வரி என்ற புதிய வரியை அறிமுகப்படுத்த உள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே விலங்குகள் மீதான அக்கறை தற்போது மிகவும் குறைந்து வருவதாகவும், எனவே மக்களிடையே சிறிய அளவிலான தொகையை வரியாக பெறுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments