Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுக்களை பாதுகாக்க கோமாதா வரி! – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:40 IST)
மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க பசுக்கள் நல அமைச்சகம் அமைக்கவுள்ள நிலையில் புதிதாக கோமாதா வரியையும் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் நல மேம்பாட்டிற்காகவும் பசுக்கள் நல அமைச்சகம் என்ற புதிய துறை உருவாக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் கொட்டகை பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்காக கோமாதா வரி என்ற புதிய வரியை அறிமுகப்படுத்த உள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே விலங்குகள் மீதான அக்கறை தற்போது மிகவும் குறைந்து வருவதாகவும், எனவே மக்களிடையே சிறிய அளவிலான தொகையை வரியாக பெறுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments