Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுக்களை பாதுகாக்க கோமாதா வரி! – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:40 IST)
மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க பசுக்கள் நல அமைச்சகம் அமைக்கவுள்ள நிலையில் புதிதாக கோமாதா வரியையும் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் நல மேம்பாட்டிற்காகவும் பசுக்கள் நல அமைச்சகம் என்ற புதிய துறை உருவாக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் கொட்டகை பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்காக கோமாதா வரி என்ற புதிய வரியை அறிமுகப்படுத்த உள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே விலங்குகள் மீதான அக்கறை தற்போது மிகவும் குறைந்து வருவதாகவும், எனவே மக்களிடையே சிறிய அளவிலான தொகையை வரியாக பெறுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments