Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் அமைதியாக உள்ளது'

Webdunia
சனி, 18 அக்டோபர் 2014 (13:33 IST)
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தைச் சுற்றிலும் இன்று இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் சிறை வளாகம் அமைதியாக உள்ளதாகப் பெங்களுரு மாநகரக் காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
மத்திய சிறைச்சாலை அருகில் கூடியுள்ளோர் எண்ணிக்கை, மிகப் பெரிய அளவில் இல்லை. சூழல் அமைதியாகவும் இயல்பாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.
 
அவரது ட்வீட் வருமாறு:

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments