LPG டேங்கர் லாரிகள் கடந்த 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

Sinoj
வியாழன், 4 ஜனவரி 2024 (16:12 IST)
எல்.பி.ஜி டேங்கர் லாரி சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடத்திய 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

LPG டேங்கர் லாரிகளில் உதவியாளர்கள் அதாவது கிளீனர்கள் கட்டாயம் அமர்த்த அவெண்டும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த  நிபந்தனைக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எல்.பி.ஜி டேங்கர் லாரி சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடத்திய 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தோல்வியடைந்தது. எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகா மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றாமல் 1000க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கடந்த 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments