Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடக்கு அந்தமான் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: புயலாக மாறுமா?

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (11:37 IST)
வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ளது அது புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் நீராதாரங்கள் நிரம்பி வழிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

நடுரோட்டில் மின் கம்பங்கள்.. சொந்த காசை செலவு செய்து அகற்றிய எம்.எல்.ஏ..!

கேரளா விரைவில் முஸ்லிம் மாநிலமாக மாறக்கூடும்.. வெள்ளப்பள்ளி நடேசன் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments