Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடக்கு அந்தமான் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: புயலாக மாறுமா?

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (11:37 IST)
வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ளது அது புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் நீராதாரங்கள் நிரம்பி வழிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments