பாஸ்ட்டேக் பிரச்சனை: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (13:03 IST)
நாடு முழுவதும் சமயபுரத்தில் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் பாஸ்ட்டேக் முறைக்கு மாறாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது 
 
இந்த அறிவிப்புக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன நிலையில் தற்போது தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் இதுகுறித்து போராட்டமொன்றை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக வாகனம் வைத்திருப்பவர்கள் பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் பாஸ்ட்டேக் முறைக்கு மாறாக வாகனங்கள் இருமடங்கு கட்டணத்தை சுங்கச்சாவடியில் செலுத்த வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது 
 
இந்த நிலையில் டீசல் விலை மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக்கில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். இந்த போராட்டத்தின் முழுவிபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments