மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (13:52 IST)
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய விவகாரத்தில் மத்திய மீது மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அளிக்கப்பட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
 
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க மத்திய அரசிடம் ஆந்திரா அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதனால் நேற்று ஒய்.எஸ்.ஆர் காஸ்கிரஸ் கட்சி மக்களவையில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.
 
இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியது. இன்று தெலுங்கு தேசம் கட்சியும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.
 
இந்நிலையில் ஆந்திர மாநில எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments