மக்களவைத் தேர்தல்.! மணக்கோலத்தில் வாக்களித்த இளைஞர்..!!

Senthil Velan
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:53 IST)
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் மணக்கோலத்தில்  வாக்களித்தார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது.
 
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாடு முழுவதும்  13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள 8 தொகுதிகளிலும் நடைபெறும் தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

ALSO READ: பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு..! வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!!
 
மகாராஷ்டிராவின் வதர்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் திருமணம் நடைபெறவுள்ள இளைஞர் மணக்கோலத்தில் வருகை தந்து வாக்களித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments