Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவைத் தேர்தல்.! மணக்கோலத்தில் வாக்களித்த இளைஞர்..!!

Senthil Velan
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:53 IST)
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் மணக்கோலத்தில்  வாக்களித்தார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது.
 
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாடு முழுவதும்  13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள 8 தொகுதிகளிலும் நடைபெறும் தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

ALSO READ: பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு..! வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!!
 
மகாராஷ்டிராவின் வதர்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் திருமணம் நடைபெறவுள்ள இளைஞர் மணக்கோலத்தில் வருகை தந்து வாக்களித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments