Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ரன்னுக்கு ஆல் அவுட்: 754 ரன் வித்தியாசத்தில் வெற்றி! என்னங்கடா இது?

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (20:39 IST)
மும்பையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் 754 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பள்ளி வெற்றியடைந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஹரீஷ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் சுவாமி விவேகானந்தா பன்னாட்டு பள்ளியும், சில்ரன் வெல்ஃபேர் பள்ளியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விவேகானந்தா பள்ளி அணி 39 ஓவர்களில் 761 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாக விளையாடிய சில்ரன் வெல்ஃபேர் அணி மோசமாக ஆடியதால் 6 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 7 ரன்கள் மட்டுமே பெற்றது. இதனால் விவேகானந்தா பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விவேகானந்தா அணி சிறப்பாக விளையாடிய போதும், சில்ரன் வெல்ஃபேர் அணி கிரிக்கெட்டில் பெரிய அணிகளோடு மோதி பழக்கமில்லாததால் அதிக ரன்கள் எடுக்க விட்டுவிட்டதாகவும், சரியாக ஸ்கோர் செய்ய முடியாததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments