Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிபம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்: போலீசார் அதிர்ச்சி!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (14:42 IST)
அடிபம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்: போலீசார் அதிர்ச்சி!
அடி பம்பில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் அந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சன்சோட்டா என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது
 
இதனையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்த போது அங்கிருந்த அடிபம்பு ஒன்று வித்தியாசமாக இருந்ததை பார்த்த அந்த அடிபம்பை அடித்து பார்த்தபோது அதில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வந்தது 
 
இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தை தோண்டிய போது 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் லிட்டர் கணக்கில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும்,  தேவைப்படும்போது அடி பம்பில் அடித்து  கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments