Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
மகாராஷ்டிர மாநில அரசு பெண்கள் நடமாடும் பார்களை மூடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது; இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண்கள் நடனமாடும் பார்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நிராகரித்துடன், பெண்கள் சாலையோரத்தில் பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடுவதே மேல், என்று கருத்து தெரிவித்தது.
 
மகாராஷ்டிரா மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சிவ கீர்த்தி சிங், பெண்கள் பார்களில் சம்பாதிப்பது அவர்களது உரிமை என்று கூறினர். 
மேலும், உச்ச நீதிமன்றம், நடன பார்களின் உழியர்களுக்கான காவல் துறை விசாரனையை முடித்து விட்டு, ஒரு வாரத்திற்குள் அவர்களுக்கான உரிமம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
 
இதையடுத்து, மாகாராஷ்டிரா அரசை, பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments