Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தையை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:18 IST)
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள மண்டவர் கிராமத்தில் சிறுத்தை புலி ஒன்றை கிராம மக்கள் தடிகளால் தாக்கி கொன்றனர்.



காலை 8.10  மணிக்கு சிறுத்தை புலி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கும், இங்கும் திரிந்துக் கொண்டிருந்தது. இதனைகண்ட பொதுமக்கள் தெறித்து ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் வலை விரித்தும், சிறுத்தை சிக்கவில்லை. சிறுத்தை புலி தாக்கியதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி  கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கம்புகளால் சிறுத்தை புலியை வளைத்து பிடித்து அடித்து கொண்டனர். ரத்தம் சொட்ட, சொட்ட வீதிகளில் அந்த சிறுத்தை புலி இழுத்து செல்லப்பட்டது.



சிறுத்தை இறந்ததை அறிந்த கொண்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். வனத்துறையினர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments