Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தையை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:18 IST)
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள மண்டவர் கிராமத்தில் சிறுத்தை புலி ஒன்றை கிராம மக்கள் தடிகளால் தாக்கி கொன்றனர்.



காலை 8.10  மணிக்கு சிறுத்தை புலி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கும், இங்கும் திரிந்துக் கொண்டிருந்தது. இதனைகண்ட பொதுமக்கள் தெறித்து ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் வலை விரித்தும், சிறுத்தை சிக்கவில்லை. சிறுத்தை புலி தாக்கியதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி  கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கம்புகளால் சிறுத்தை புலியை வளைத்து பிடித்து அடித்து கொண்டனர். ரத்தம் சொட்ட, சொட்ட வீதிகளில் அந்த சிறுத்தை புலி இழுத்து செல்லப்பட்டது.



சிறுத்தை இறந்ததை அறிந்த கொண்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். வனத்துறையினர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments