Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’லே’ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது-சோனம் வாங்சுக்-

Sinoj
சனி, 6 ஏப்ரல் 2024 (14:30 IST)
’லே’ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது என்று சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
 
நாளை சுழலியல்  ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் இந்தியா -சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்.ஏ.சி) நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், லே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ’லே’ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது என்று சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
லடாக் வாசிகளை தேச விரோதிகள் என்று முத்திரை குத்த முயற்சிகள் நடக்கிறது.
 
லடாக் மக்களவை பற்றியோ தேசியப் பாதுகாப்பு குறித்தோ அரசு கவலைப்படுவதில்லை.
அமைதியான முறையில் போராடும் இளைஞர்கள் மீது புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பலர் கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments