Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளுக்கு டைம்பாஸ்: சிறையில் எல்.இ.டி. டி.வி - அரசின் அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (10:58 IST)
உத்திரபிரதேசத்தில் கைதிகள் ஜெயிலில் டைம்பாஸ் செய்ய ரூ.3½ கோடி ரூபாய் செலவில் டிவிக்கள் வாங்கப்பட உள்ளது.
உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 70 ஜெயில்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு குற்றங்களை செய்த குற்றத்திற்காக அவர்கள் இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தனிமையில் வாடுவதால் சோர்வாக காணப்படுகின்றனர். ஆகவே அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 70 ஜெயில்களில்  900 டி.வி. வாங்க ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைதிகளை திருத்தும் வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது.
 
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments