Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளுக்கு டைம்பாஸ்: சிறையில் எல்.இ.டி. டி.வி - அரசின் அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (10:58 IST)
உத்திரபிரதேசத்தில் கைதிகள் ஜெயிலில் டைம்பாஸ் செய்ய ரூ.3½ கோடி ரூபாய் செலவில் டிவிக்கள் வாங்கப்பட உள்ளது.
உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 70 ஜெயில்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு குற்றங்களை செய்த குற்றத்திற்காக அவர்கள் இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தனிமையில் வாடுவதால் சோர்வாக காணப்படுகின்றனர். ஆகவே அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 70 ஜெயில்களில்  900 டி.வி. வாங்க ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைதிகளை திருத்தும் வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது.
 
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments