Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலைகள் தான் எங்கள் முகக்கவசம்: தெலுங்கானா பழங்குடி மக்களின் சூப்பர் ஐடியா

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (20:22 IST)
இலைகள் தான் எங்கள் முகக்கவசம்: தெலுங்கானா பழங்குடி மக்களின் சூப்பர் ஐடியா
கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டைவிட்டு வெளியே செல்பவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் கடும் கட்டுப்பாடு நிலவி வருவதாகவும் மாஸ்க்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறதே
 
இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள பழங்குடி மக்கள் சூப்பர் ஐடியா மூலம் மாஸ்க்கை தயாரித்துள்ளனர். தெலுங்கானா பழங்குடி கிராமத்தின் தலைவர் செய்த ஏற்பாட்டின்படி இலைகளால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அவர்கள் அணிந்துள்ளனர். இலைகளால் மிக அருமையாக முகக்கவசத்தை பழங்குடியின மக்கள் அணிந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
இந்த முகக் கவசங்கள் மருத்துவ முகக்கவசங்களுகு இணையாக பாதுகாப்பை அளிக்குமா? என்று தெரியவில்லை. இருப்பினும் அந்த பழங்குடி மக்களின் முயற்சியை பாராட்டிய சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு முறையான முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments