Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு விடுமுறை மறுப்பு: ரயில்வே போலீஸ் தற்கொலை

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (19:07 IST)
திருமணத்துக்கு பொதுமான விடுமுறை வழங்காததால் மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 


 

 
மும்பை செண்டரல் ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்து வந்த ரயில்வே போலீஸ் தல்வீர் சிங்(23) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது. இதனால் தனது அதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார். 5 நாட்கள் மட்டும் வழங்கப்பட்டது.
 
இதன் காரணமாக மன முடைந்த தல்வீர் சிங் கடந்த 4ஆம் தேதி ரயில்வே கட்டுப்பட்டு அறையில் அவர் அவைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments