Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு விடுமுறை மறுப்பு: ரயில்வே போலீஸ் தற்கொலை

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (19:07 IST)
திருமணத்துக்கு பொதுமான விடுமுறை வழங்காததால் மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 


 

 
மும்பை செண்டரல் ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்து வந்த ரயில்வே போலீஸ் தல்வீர் சிங்(23) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது. இதனால் தனது அதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார். 5 நாட்கள் மட்டும் வழங்கப்பட்டது.
 
இதன் காரணமாக மன முடைந்த தல்வீர் சிங் கடந்த 4ஆம் தேதி ரயில்வே கட்டுப்பட்டு அறையில் அவர் அவைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments