Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3600 சினிமா கலைஞர்களுக்கு உதவிய முன்னணி நடிகர்

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (23:23 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இதுசில மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சில சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்த ஆக்ஸின சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், 3600 நடன கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார் நடிகர் அக்‌ஷய் குமார்.

கொரொனா கால ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் சினிமா கலைஞர்கள் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாகப் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அக்‌ஷய்குமார் தற்போது சுமார் 3600 சினிமா ந்டன காலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருள் வழங்கி உதவி செய்துள்ளார்.

மேலும், முதற்கட்ட கொரொனா ஊரடங்கின்போது,  அதிகளவில் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கியவர் அக்‌ஷய்குமார் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

பங்குச்சந்தை இன்றும் ஏற்றம் தான்.. ஆனால்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் ரூ.72000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 600 ரூபாய் உயர்வு..!

திமுக அமைச்சருக்கு பண மாலை போட்ட தவெக நிர்வாகி.. விஜய்க்கு எழுதிய மன்னிப்பு கடிதம்..!

வடபழனியில் 12 தளங்களில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments