Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் நிலச்சரிவால் கட்டுமானம் சரிந்து நாசமான கார்கள்!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (15:29 IST)
மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் இன்று காலை 4 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பார்க்கிங் பகுதி இடிந்து சரிந்ததில் கார்கள் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இன்று காலை 4 மணி அளவில் மும்பையில் தென்பகுதியான வடாலாவில் அடுக்காமடி குடியிருப்பு ஒன்றில் வாகனங்கள் நிறுத்தப்படும் பார்க்கிங் பகுதி இடிந்து சரிந்தது.
 
நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்கள் இந்த சரிவில் சிக்கி சேதமடைந்தது. பின்னர் கிரேன் கொண்டு கார்கள் இடிபாடுகளில் சிக்கிய கார்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments