Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலம் கையகப்படுத்து மசோதா தாக்கல்: மக்களவையில் கடும் அமளி

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2015 (14:29 IST)
நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.
 
நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் அதனை தாக்கல் செய்தார்.
 
இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments