Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில மசோதாவில் மத்திய அரசு பிடிவாத குணத்துடன் செயல்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 14 மே 2015 (19:42 IST)
நில சட்டத் திருத்த மசோதாவில் மத்திய அரசு பிடிவாத குணத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
 
நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாத குணத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் பல்வேறு மசோதாக்களை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments