Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து நிதிஷ்குமார் உண்ணாவிரதம்

Webdunia
சனி, 14 மார்ச் 2015 (12:40 IST)
நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
 
ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை வந்த நிதிஷ் குமார், அங்கு யோகா பயிற்சியை மேற்கொண்டார்.
 
பிறகு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும், அதை உடனே திரும்பப்பெறவேண்டும என்பதை வலியுறுத்தியும் பாட்னாவிலுள்ள, கட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 
 
அவருடன் கட்சியின் மூத்த தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் 24 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments