Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிள் பேரணி சென்ற பிரபலத்தின் மகன் கீழே விழுந்தார்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (15:47 IST)
பாரதிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ், சைக்கிள் பேரணியில் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  
பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி கைதாகி தற்பொழுது சிறையில் இருக்கும் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிளில் பேரணி நடைபெற்றது.
சைக்கிளில் பேரணி சென்றுகொண்டிருந்த தேஜ் திடீரென சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்: பிஆர் பாண்டியன்

மாலி நாட்டில் 3 இந்தியர்கள் கடத்தல்.. கடத்திய தீவிரவாத கும்பல் யார்?

இது வடமாநிலம் அல்ல, தமிழ்நாட்டில் தான்.. இப்படி ஒரு சாலை போட்ட புத்திசாலி ஒப்பந்ததாரர் யார்?

உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது: ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததால் அதிர்ச்சி..!

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments