Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: லாலு பிரசாத் யாதவை தொடரும் பரிதாபம்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:25 IST)
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மாட்டு தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது
 
 ராஞ்சியில் உள்ள கருவூலத்தில் முறைகேடாக ரூபாய் 130 கோடி மோசடி செய்ததாக கடந்த 2005ஆம் ஆண்டு லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது 
 
இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments