Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர் கடையை திறந்து வைத்த பெண் அமைச்சர்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (17:23 IST)
உத்தரபிரதேச மாநிலம் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் புதிய பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.


 

 
நாடு முழுவதும் மது கடைக்கு எதிராக பிரச்சாரம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை பெண்கள்தான் அதிக அளவில் முன்நின்று நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பார் வாசலில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றுள்ளது.
 
மேலும் அமைச்சர் சுவாதி சிங் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments