பீர் கடையை திறந்து வைத்த பெண் அமைச்சர்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (17:23 IST)
உத்தரபிரதேச மாநிலம் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் புதிய பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.


 

 
நாடு முழுவதும் மது கடைக்கு எதிராக பிரச்சாரம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை பெண்கள்தான் அதிக அளவில் முன்நின்று நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பார் வாசலில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றுள்ளது.
 
மேலும் அமைச்சர் சுவாதி சிங் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments