பாதுகாப்பு குறைபாடு: மக்களைவையில் அத்துமீறி நுழைந்த இருவரால் பரபரப்பு!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (14:05 IST)
மக்களவைக்குள் இன்று அத்துமீறி நுழைந்த இருவரால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற அதே தினத்தில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இருவர்  புகை குச்சிகளை கையில் ஏந்தி  சபா நாயகரை நோக்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துமீறி நுழைந்த இருவரை அவையில் இருந்த எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.

மக்களவையில் இரண்டுபேர் அத்துமூறி  நுழைந்த நிலையில். நீலம், அன்மோல்ஷிண்டே ஆகிய இரண்டு பெண்களை டெல்லி காவல்துறையினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவினர் தங்கத்தை பதுக்குவதால் தான் விலை உயர்கிறது': அகிலேஷ் யாதவ் கடுமையான குற்றச்சாட்டு!

கரூர் சம்பவத்தில் விளக்கமளிக்க கலெக்டர், எஸ்பி மறுத்தால் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும்: பாஜக

மனைவி, மகள்களை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த விவசாயி.. 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்..!

துர்கா பூஜையில் மருமகள் நடனமாடுவதை எதிர்த்த மாமனார்.. குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்ட கொடூரம்..!

வரலாற்றில் புதிய உச்சம்: $500 பில்லியன் சொத்து மதிப்பை பெற்ற உலகின் முதல் நபர் எலான் மஸ்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments