Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணையத்திற்காக காத்திருக்க முடியாது: காவிரி விவகாரத்தில் குமாரசாமி அதிரடி!

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (20:36 IST)
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இன்னும் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவில்லை. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கர்நாடக அரசு தனது தரப்பு உறுப்பினர்களை அறிவிக்காமல் உள்ளது.
 
இன்னும் வாரியம் செயல்படுத்தப்படாமல் உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அதிகமாக மழை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 
 
அதோடு, காவிரி வாரியம் எப்போதும் முதல் கூட்டத்தை தொடங்கும் எனவும் தெரியாது. தமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விட்டுள்ளோம். இதுவரை திறந்துவிடப்பட்டே நீரே போதுமானதாக இருக்கும். கர்நாடக விவசாயிகளுக்குத் தேவையான நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments