Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளில் மோதுவது போல வந்த ஹெலிகாப்டர்! ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:04 IST)
கேரளாவில் கோட்டயம் பகுதியில் வீடுகளுக்கு தாழ்வாக ஹெலிகாப்டர் பறந்து வந்ததால் மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வானத்தில் தோன்றிய ஹெலிகாப்டர் ஒன்று மெல்ல கீழே தாழ பறக்க தொடங்கியுள்ளது. அங்கிருந்து வீடுகளுக்கு மிக நெருக்கமாக ஹெலிகாப்டர் பறந்ததால் சில வீடுகளின் மேற்கூரை, சீட்டுகள் காற்றில் பறந்தன.

இதனால் ஹெலிகாப்டர் மோத போவதாக நினைத்து மக்கள் அப்பகுதியை அலறியடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து சேதங்களை பார்வையிட்ட போலீஸார் அந்த ஹெலிகாப்டர் விமானப்படைக்கு சொந்தமானதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments