Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் !

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (20:49 IST)
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ''கூ'' சமூக வலைதளம் இந்தியாவின் டுவிட்டருக்கு மாற்றாக பிரபலமாகி வருகிறது.

விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல்கள் பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை திரும்பவும் பயன்படுத்த டுவிட்டர் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கூ என்ற சமூக வலைதளம் கவனம் பெற்று வருகிறது. இதில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், ரவி சங்கர் பிரசாத், கிரிக்கெட் வீரர் அணில் கும்ளே,ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு ஆகியோர் ’கூ’சமூக வலைதளத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments