Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் !

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (20:49 IST)
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ''கூ'' சமூக வலைதளம் இந்தியாவின் டுவிட்டருக்கு மாற்றாக பிரபலமாகி வருகிறது.

விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல்கள் பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை திரும்பவும் பயன்படுத்த டுவிட்டர் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கூ என்ற சமூக வலைதளம் கவனம் பெற்று வருகிறது. இதில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், ரவி சங்கர் பிரசாத், கிரிக்கெட் வீரர் அணில் கும்ளே,ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு ஆகியோர் ’கூ’சமூக வலைதளத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments