Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியை சந்தித்த கிஷோர்

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (18:14 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியை தேர்தல் வியூக விபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திரிணாமுள் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூக நிபுணராகச் செயல்பட்டவர் பிரஷாந்த் கிஷோர்.

இவரது வியூகம் பலித்தது. இந்நிலையில்  இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியை தேர்தல் வியூக விபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர்ஃப் ப்ரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்ததாகத் தெரிகிறது.
மேலும், டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments