Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி முன்னேற்ற தூதராக வாருங்கள் : ரஜினிக்கு அழைப்பு விடுத்த கிரண்பேடி

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (18:00 IST)
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக பதவியேற்ற பின் கிரண் பேடி பல அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினார்.


 

 
அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார், தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அலுவலகத்தில் இருந்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
 
அடுத்து புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதேபோல், வி.ஐ.பிக்கள் வாகனங்களில் சைரன் ஒலி பயன்படுத்த தடை விதித்தார்.
 
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத் தூதராக நடிகர் ரஜினிகாந்த் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments