Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலுக்கு எதிரான கமல் போராட்டம்: கிரண்பேடி ஆதரவு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (23:29 IST)
தமிழக ஆட்சியாளர்கள் செய்து வரும் ஊழலை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் பெயருக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு சட்டசபையில் இருந்து வெளியேறி வரும் நிலையில் தைரியமாக ஆட்சியாளர்கள் மீது அஸ்திரத்தை ஏவியவர் கமல்



 
 
இதனால் முதல்வர், அமைச்சர்கள் முதல் அனைத்து அரசியல்வாதிகளும் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் கமலின் ஊழல் எதிர்ப்புக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது.
 
இந்த நிலையில் கமலின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு புதுவை கவர்னரும் இந்தியாவின் முதல் ஐபிஎஸ் பெண் அதிகாரியுமான கிரண்பேடி ஆதரவு கொடுத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியபோது, 'ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ஆதரிக்க வேண்டும். கமல் உள்பட ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு என் முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments