Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண்பேடியின் கணவர் திடீர் மரணம்

கிரண்பேடியின் கணவர் திடீர் மரணம்

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (05:51 IST)
முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியின் கணவர் பிரிஜ்பேடி திடீரென மரணம் அடைந்தார்.
 

 
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி  கிரண்பேடி. இவரது கணவர் பிரிஜ்பேடி. இந்த நிலையில், அவரது கணவர் பிரிஜ்பேடி திடீரென மரணம் அடைந்தார். இவர்களுக்கு, சைன் பரூச்சா என்ற மகள் உள்ளார்.
 
தனது சொந்த ஊரான அமிர்தசரசில், போதையால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் வித்யா மந்திர் அமைப்பை பிரிஜ்பேடி நடத்தி வந்து குறிப்பிடதக்கது. 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments