Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் ராஜ நாகம்: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (11:24 IST)
கர்நாடக மாநிலத்தில் ஊருக்குள் வந்த 12 அடி ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.


 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள காய்கா கிராமத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் காட்டிலிருந்து ஊருக்குள் வந்துள்ளது.
 
பாம்பு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்தது. அந்தப் பாம்பிற்கு பயந்த பொதுமக்கள் வனத்துறைக்கு இது குறித்து தெரியபடுத்தியுள்ளனர். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். காட்டிற்குள் விடுவதற்கு முன்னர் அந்த பாம்பிற்கு பாட்டிலின் மூலம் தண்ணீர் கொடுத்தனர். 
 
அந்த ராஜ நாகம் பாட்டில் தண்ணீர் பருகியது தற்போது வைரலாகி வருகிறது.
 
இதோ அந்த வீடியோ....
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

மீண்டும் ரூ.74,000ஐ தொட்ட தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் எவ்வளவு உயர்ந்துள்ளது?

ஈரான் - இஸ்ரேல் போரால் பங்குச்சந்தைக்கு பாதிப்பா? இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

தங்க நிறத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டிரம்ப் குடும்ப நிறுவனம்.. கடும் விமர்சனங்களால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments