Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் பிரமுகர்கள் கொலை....கேரளாவில் முழு அடைப்பு...பொதுமக்கள் பீதி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (13:53 IST)
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவில் காங்கிரஸ் தொண்டர்கள் -இருவர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் இன்று முழு அடைப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதன் காரணமாக தமிழக கேரளா எல்லையான களியக்காவிலிருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
 
இருப்பினும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  காங்கிஸ் தொண்டர்கள் சிலர் கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பீதிக்கு ஆளாகினர். முழு அடைப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள், உள்பட மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments