Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் பிரமுகர்கள் கொலை....கேரளாவில் முழு அடைப்பு...பொதுமக்கள் பீதி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (13:53 IST)
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவில் காங்கிரஸ் தொண்டர்கள் -இருவர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் இன்று முழு அடைப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதன் காரணமாக தமிழக கேரளா எல்லையான களியக்காவிலிருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
 
இருப்பினும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  காங்கிஸ் தொண்டர்கள் சிலர் கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பீதிக்கு ஆளாகினர். முழு அடைப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள், உள்பட மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments