Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர் – குவியும் வாழ்த்துகள்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (11:58 IST)
கேரளாவில் மருத்துவப் படிப்பை முடித்து முதல் மருத்துவராக திருநங்கை ஒருவர் பதவியேற்றுள்ளார்.

இந்தியாவில் இப்போது மெல்ல மெல்ல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய மரியாதையும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரமும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லா துறைகளிலும் நுழைந்து சாதித்து வரும் அவர்கள் இப்போது மருத்துவத்துறைக்குள்ளும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

கேரளாவைச் சேர்ந்த ப்ரியா என்ற திருநங்கை முதல் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார். அவருக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட சீட்.. டாக்டர் ராமதாஸ்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments