Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர் – குவியும் வாழ்த்துகள்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (11:58 IST)
கேரளாவில் மருத்துவப் படிப்பை முடித்து முதல் மருத்துவராக திருநங்கை ஒருவர் பதவியேற்றுள்ளார்.

இந்தியாவில் இப்போது மெல்ல மெல்ல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய மரியாதையும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரமும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லா துறைகளிலும் நுழைந்து சாதித்து வரும் அவர்கள் இப்போது மருத்துவத்துறைக்குள்ளும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

கேரளாவைச் சேர்ந்த ப்ரியா என்ற திருநங்கை முதல் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார். அவருக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments