Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள மாணவருக்கு கொரனா வைரஸ்; சுகாதாரத்துறை ஆலோசனை

Arun Prasath
வியாழன், 30 ஜனவரி 2020 (15:04 IST)
கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்திவருகிறது.

கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொரனா பாதிக்கப்பட்ட மாணவர் பற்றிய எந்த விவரமும் அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments