கேரள மாணவருக்கு கொரனா வைரஸ்; சுகாதாரத்துறை ஆலோசனை

Arun Prasath
வியாழன், 30 ஜனவரி 2020 (15:04 IST)
கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்திவருகிறது.

கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொரனா பாதிக்கப்பட்ட மாணவர் பற்றிய எந்த விவரமும் அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments