Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள மாணவருக்கு கொரனா வைரஸ்; சுகாதாரத்துறை ஆலோசனை

Arun Prasath
வியாழன், 30 ஜனவரி 2020 (15:04 IST)
கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்திவருகிறது.

கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொரனா பாதிக்கப்பட்ட மாணவர் பற்றிய எந்த விவரமும் அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments