Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுக்கும் போலீஸார்..

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (12:07 IST)
கேரளாவில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் போலீஸார்.
கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மேட் போடாத மோட்டார் வாகன ஒட்டிகளை தடுத்தி நிறுத்தி, லட்டுகளை கொடுத்துள்ளனர்.

அதனை வாகன் ஓட்டிகளும் திகைப்புடன் வங்கியுள்ளனர். இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அன்போடு எச்சரிக்கை விடுத்தனர். கேரள போலீஸாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக வலை தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments