Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாத்தாவின் வெறிக்கு பலியான பேத்தி: ஆசையையும் தீர்த்து கொலையும் செய்த கொடூரம்!

தாத்தாவின் வெறிக்கு பலியான பேத்தி: ஆசையையும் தீர்த்து கொலையும் செய்த கொடூரம்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (10:05 IST)
கேரளா மாநிலம் கொல்லத்தில் வயதான முதியவர் ஒருவர் காம வெறியால் தனது பேத்தியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலை செய்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
கொல்லத்தில் உள்ள குந்த்ரா என்ற கிராமத்தில் வயதான முதியவர் காம வெறியால் தனது பேத்தியையே பலாத்காரம் செய்யும் நிலைக்கு சென்றுள்ளார். தனது வெறியை பேத்தியிடம் தீர்த்துக்கொண்ட அந்த வயதானவர் சிறுமியை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளார்.
 
சிறுமியை மிரட்டி பின்னர் அவரே சிறுமியை கொன்று தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இதனை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார் தலைமறைவாக இருந்த அந்த முதியவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments