Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓணம் பண்டிகையையொட்டி ரூ.665 கோடிக்கு மது விற்பனை! கேரளாவில் சாதனை..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:35 IST)
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி ரூபாய் 665 கோடிக்கு மது விற்பனை செய்து சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
கேரளாவில் ஓணம் பண்டிகை கடந்த 9 நாட்கள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஒன்பது நாட்களில்  ரூபாய் 665 கோடிக்கு மது விற்பனை செய்து உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
 கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை மூலம் அரசுக்கு 41 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. 
குறிப்பாக திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடா என்ற பகுதியில் மட்டும் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒன்பது நாளில் ரூ.665 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது அம்மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments