Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூட நம்பிக்கையால் மீண்டும் கொடூரம்! – மகனை பலி கொடுத்த தாய்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (13:16 IST)
கேரளாவில் மூட நம்பிக்கையால் தாயே தனது மகனை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மூட நம்பிக்கையால் பெற்றோர்  ஒருவர் தனது இரண்டு மகள்களை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்றதொரு சம்பவம் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சஹீதா என்ற பெண் தனது 6 வயது மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சஹீதாவை கைது செய்து விசாரிக்கையில், தனது மகனை பலியிடுமாறு கடவுளின் குரல் கேட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோல கடவுள் சொன்னதாக பலியிடப்படும் சம்பவம் நடந்து வருவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments