மூட நம்பிக்கையால் மீண்டும் கொடூரம்! – மகனை பலி கொடுத்த தாய்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (13:16 IST)
கேரளாவில் மூட நம்பிக்கையால் தாயே தனது மகனை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மூட நம்பிக்கையால் பெற்றோர்  ஒருவர் தனது இரண்டு மகள்களை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்றதொரு சம்பவம் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சஹீதா என்ற பெண் தனது 6 வயது மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சஹீதாவை கைது செய்து விசாரிக்கையில், தனது மகனை பலியிடுமாறு கடவுளின் குரல் கேட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோல கடவுள் சொன்னதாக பலியிடப்படும் சம்பவம் நடந்து வருவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments