Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்! விமானி சாதூர்யத்தால் தப்பிய தொழிலதிபர்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (11:30 IST)
கேரளாவில் பிரபல தொழிலதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான நிலையில் விமானியின் சாதூர்யத்தால் அனைவரும் உயிர் தப்பினர்.

அரபு அமீரகத்தை மையப்படுத்திய வணிக குழுமமான லூலூ நிறுவனத்தின் நிறுவனர் யூசுப் அலி மற்றும் அவரது குழும பணியாளர்கள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தபோது நடு வானில் ஹெலிகாப்டர் பழுதாகியுள்ளது.

இதனால் விபத்தாக விமானம் தரை நோக்கி திரும்ப இந்த பிரச்சினையை சாதுர்யமாக கையாண்ட விமானி ஹெலிகாப்டரை எர்ணாகுளம் அருகே உள்ள வயல்பரப்பில் தரையிறக்கினார். இந்த விபத்தில் நிறுவனர் யூசுப் அலி மற்றும் பணியாளர்கள் பத்திரமாக உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments