Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்தடுத்து தாக்கும் வைரஸ்! – 2 சிறுவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (11:21 IST)
கேரளாவில் தொடர்ந்து சில வைரஸ் பாதிப்புகள் அச்சுறுத்தி வரும் நிலையில் மேலும் புஹிதாக நோரா என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில காலமாக வெவ்வேறு வகையான புதிய வைரஸ் தொற்றுகள் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸிகா வைரஸ், தக்காளி வைரஸை தொடர்ந்து சமீபத்தில் வெஸ்ட் நெல் என்ற புதிய வைரஸ் பரவியது.

வெஸ்ட் நெல் வைரஸ் பாதிப்பால் கடந்த மே 30ம் தேதி 47 வயதான நபர் மரணம் அடைந்தார். இந்நிலையில் இப்போது நோரா என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் இரண்டு சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வெவ்வேறு வகையான வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments