Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வராக பதவியேற்கும் பினராயி விஜயன் - 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (10:30 IST)
பினராயி விஜயன் கேரள முதலமைச்சராக 2 வது முறையாக வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கேரளத்தில் இடதுசாரி கூட்டணிக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் கேரள முதல்வராக பினராஜி விஜயன் இரண்டாம் முறை பதவியேற்க உள்ளார். திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
 
கொரோனா பரவல் காரணத்தால் பதவியேற்பு நிகழ்ச்சியில் 500 மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. இதுவே முதல்முறையாகும். 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments