Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வராக பதவியேற்கும் பினராயி விஜயன் - 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (10:30 IST)
பினராயி விஜயன் கேரள முதலமைச்சராக 2 வது முறையாக வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கேரளத்தில் இடதுசாரி கூட்டணிக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் கேரள முதல்வராக பினராஜி விஜயன் இரண்டாம் முறை பதவியேற்க உள்ளார். திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
 
கொரோனா பரவல் காரணத்தால் பதவியேற்பு நிகழ்ச்சியில் 500 மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. இதுவே முதல்முறையாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

8000 கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக சென்னை வாலிபரை இரண்டு பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments