Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பை கொட்டுபவர்களை காட்டி கொடுத்தால் பரிசு! – அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (16:32 IST)
கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தந்தால் பரிசு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.



கேரளாவில் போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கேரளாவில் சமீபத்தில் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கேமராக்கள் விதிகளை மீறுபவர்களுக்கு தானாக அபராதம் விதித்து வருகிறது.

இந்நிலையில் சுத்தமான பொதுவெளிகளை பேணுவதில் கேரளா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுவெளியில் குப்பை கொட்டும் நபர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.2,500 பரிசாக அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கேரள அரசு எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments