Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் அமலானது முழு ஊரடங்கு; முடங்கிய சாலைகள்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (11:57 IST)
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்த நிலையில் பல மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்த நிலையில் கேரளாவும் தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் சுதந்திர தினம், பக்ரீத் பண்டிகைக்கு முழுமையான தளர்வுகள் கேரளாவில் அளிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளது

இதனால் வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கு அறிவித்திருந்த கேரளாவில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள், கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments