Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளை கொலை செய்த வழக்கு.. நீதிமன்றம் செல்லும் வழியில் தற்கொலை செய்த தந்தை..!

மகளை கொலை செய்த வழக்கு.. நீதிமன்றம் செல்லும் வழியில் தற்கொலை செய்த தந்தை..!
, சனி, 16 டிசம்பர் 2023 (15:14 IST)
கேரளாவில் ஆறு வயது மகளை கொலை செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக கொண்டு சென்ற வழியில் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
கேரளாவில் மாவலிக்கரை என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரமேஷ் என்பவர் தனது ஆறு வயது மகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திடீரென அவர் போலீஸ் ஜிபியில் இருந்து குதித்து அருகில் சென்று கொண்டிருந்த ரயில் மீது  பாய்ந்தார்.
 
இதனால் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற அத்துமீறலை பயங்கரவாதத் தாக்குதல் என நாங்கள் கூறவில்லை: காங்கிரஸ்