Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளை கொலை செய்த வழக்கு.. நீதிமன்றம் செல்லும் வழியில் தற்கொலை செய்த தந்தை..!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (15:14 IST)
கேரளாவில் ஆறு வயது மகளை கொலை செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக கொண்டு சென்ற வழியில் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
கேரளாவில் மாவலிக்கரை என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரமேஷ் என்பவர் தனது ஆறு வயது மகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திடீரென அவர் போலீஸ் ஜிபியில் இருந்து குதித்து அருகில் சென்று கொண்டிருந்த ரயில் மீது  பாய்ந்தார்.
 
இதனால் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments