Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறட்சி மாநிலமாக கேரளா அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (13:23 IST)
இயற்கை எழில் நிறைந்த கேரளா மாநிலம் தற்போது வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மந்திரி சந்திரசேகரன் கேரள சட்டசபையில் தெரிவித்துள்ளார்.


 


 
இயற்கை சூழலும் அழகும் நிறைந்த மாநிலமாக கருதப்படும் கேரள மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றியது. வழக்கமாக பெய்யும் அளவை விட குறைவாக பெய்ததே வறட்சி காரணம்.
 
கேராளாவில் உள்ள 14 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக மந்திரி சந்திரசேகரன் சட்டசபையில் தெரிவித்தார். 
 
அதோடு 2 மாதங்களுக்கு தொடர் மழை பெய்தாலும் இந்த மழை குறைவை ஈடுகட்டமுடியாது என்றும் கூறினார். மேலும் மாநிலத்தின் வறட்சி நிலவரம் பற்றி அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் ஒப்படைத்து நிதிஉதவி பெறவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments