Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (19:18 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 2000கும் குறைவாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 18,582  பேர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20,089  இன்று குணமாகி உள்ளதாகவும் கொரோனாவால் இன்று 102 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதுவரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 18,601 என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 1,78,630 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments